Tuesday, December 1, 2009



தனிமையின் கொடுமையை
நான்
உணர்ந்த்து கொண்டே
இருக்கக்கூடாதென்று
என் மீதும்
பரிதாபப்பட்டு
என் கை கோர்த்து தலை தடவி
ஆறுதலும் கூறிய
அதே தனிமையை
எப்படி கொடுமை என்றே
சொல்லிக்கொண்டு இருப்பது?


3 comments:

பா.ராஜாராம் said...

yaa!

great!

Jerry Eshananda said...

நன்றாய் இருக்கிறது,[புகைப்படம் வேறு போட்டிருக்கலாம்.]

cheena (சீனா) said...

தனிமை பல நேரங்களில் சுகந்தரும் - அது கொடுமை அல்ல குட்டி பையா

நல்வாழ்த்துகள்

LinkWithin

Related Posts with Thumbnails